திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் நேற்று (27.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக...

Read More

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-03-2025)  பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான...

Read More

இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!

இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!

வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஏ.ஐ.எம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல்...

Read More

மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!

மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!

இந்த மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக இருப்பதால், மார்ச் 29ம் தேதி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும்...

Read More

ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்....

Read More

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா!!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா!!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்.1-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த திருவிழா 11-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது....

Read More

திருவண்ணாமலை மாவட்டத்தில்  காசநோய் இல்லாத ஊராட்சி எனும் இலக்கை நிறைவு செய்துள்ள ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் காசநோய் இல்லாத ஊராட்சி எனும் இலக்கை நிறைவு செய்துள்ள ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் நேற்று (24.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் இல்லாத...

Read More