பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் இன்று (பிப்ரவரி 20) முதல் செய்து கொள்ளலாம் என தமிழக அரசின் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் இன்று (பிப்ரவரி 20) முதல் செய்து கொள்ளலாம் என தமிழக அரசின் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.