கலசப்பாக்கம் MLA அவர்கள் நேரில் சென்று புதிய மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கலசப்பாக்கம் MLA அவர்கள் நேரில் சென்று புதிய மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் BA. MLA கலசப்பாக்கம்...

Read More

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு.சந்தீப் நந்தூரி  அவர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு.சந்தீப் நந்தூரி அவர்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றார்.

Read More

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைதிருத்தும் 2021 இன்றே வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்வீர். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்: 21.11.2020, 22.11.2020...

Read More

அண்ணாமலையார் கோவிலில்  தரிசனம் செய்ய இன்று முதல் கட்டணமில்லா  இ பாஸ்

அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய இன்று முதல் கட்டணமில்லா இ பாஸ்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய இன்று முதல் கட்டணமில்லா இ பாஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More

குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு 28 ஏரிகளுக்கு 12 நாட்களுக்கு  தண்ணீர் திறந்துவிட முதல்வர்  ஆணை

குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு 28 ஏரிகளுக்கு 12 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஆணை

திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டம்‌, குப்பநத்தம்‌ நீர்த்தேக்கத்திலிருந்து 2020-21ஆம்‌ ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர்‌ திறந்துவிட வேளாண்‌ பெருமக்களிடமிருந்து வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம்‌,...

Read More

திருவண்ணாமலை  மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் வேலை

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் வேலை

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: பணிப் பார்வையாளர்/...

Read More

திருவண்ணாமலை மாவட்ட தலைவராக சந்தீப் நந்தூரி நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக (கல்வி) பணியாற்றிய கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த...

Read More

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் மலையில் எஸ்பி ஆய்வு

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் மலையில் எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்படும் மலை உச்சியில் எஸ்பி அரவிந்த் ஆய்வு செய்தார். பரணி தீபம்,...

Read More

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திைக தீபத்திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திைக தீபத்திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,...

Read More

தமிழகத்தில் விவசாயத்துக்கான இலவச மின் விநியோக நேரம் மாற்றம்

தமிழகத்தில் விவசாயத்துக்கான இலவச மின் விநியோக நேரம் மாற்றம்

விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சார விநியோக நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய நேர மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது....

Read More

Ban on ‘Chithra Pournami’ Girivalam in Thiruvannamalai!

அக்டோபர் மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை

வரும் வெள்ளிக்கிழமை (30.10.2020)  மாலை  06:45  மணியளவில் தொடங்கி 31-ந் தேதி (சனிக்கிழமை) இரவு  08.49 மணியளவில் பவுர்ணமி நிறைவடைகிறது. போக்குவரத்து அனைத்தும்...

Read More

Grand ‘Deepam’ festival commenced yesterday at Thiruvannamalai temple!

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் எதிர்வரும் 30.10.2020 மற்றும் 31.10.2020 ஆகிய நாட்களில் பௌர்ணமி வரவிருப்பதாலும் 30.10.2020 அன்னாபிஷேகம் நடைபெறுவதாலும், அன்று பிற்பகல்...

Read More

ஜவ்வாதுமலையில்  மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு

ஜவ்வாதுமலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஜவ்வாதுமலை ஊராட்சியில் மகளிர் திட்டம் மூலம் நடைபெறும் வரும் புலி, சாமை, தேன் விற்பனை மற்றும் அலுவலக கட்டிடத்தை இன்று மாவட்ட ஆட்சி...

Read More