திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் BA. MLA கலசப்பாக்கம்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு.சந்தீப் நந்தூரி அவர்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைதிருத்தும் 2021 இன்றே வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்வீர். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்: 21.11.2020, 22.11.2020...
திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: பணிப் பார்வையாளர்/...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக (கல்வி) பணியாற்றிய கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்படும் மலை உச்சியில் எஸ்பி அரவிந்த் ஆய்வு செய்தார். பரணி தீபம்,...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,...
விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சார விநியோக நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய நேர மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது....
வரும் வெள்ளிக்கிழமை (30.10.2020) மாலை 06:45 மணியளவில் தொடங்கி 31-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 08.49 மணியளவில் பவுர்ணமி நிறைவடைகிறது. போக்குவரத்து அனைத்தும்...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் எதிர்வரும் 30.10.2020 மற்றும் 31.10.2020 ஆகிய நாட்களில் பௌர்ணமி வரவிருப்பதாலும் 30.10.2020 அன்னாபிஷேகம் நடைபெறுவதாலும், அன்று பிற்பகல்...