ஸ்ரீரமணாச்ரம பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கிடையே அண்மையில் கோவிட் 19 தொற்று ஏற்பட்டதால் ஆசிரம அருகாமை பகுதியில் தொடர்ந்து நோய் தொற்று பாதிப்பு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட விற்பனையாளர் பணிகளுக்கு நேரடி ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் பதிவிறக்கம்...
கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு...
திருவண்ணாமலையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை நகரில்...
திருவண்ணாமலை கிழக்கு, மேற்கு, சேத்துப்பட்டு கோட்டத்திற்குட்பட்ட பகுதி மற்றும் கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளையும், நாளை மறுநாள் காலை 6...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கின்போது, மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு பயனுள்ளதாக, இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு வரும் 13-05-2020 புதன்கிழமை அன்று...
ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த...