மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம். முன்பு சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையின்மை சான்று தேவை என்றிருந்தது சிபிஎஸ்இ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா: இரவு 7 மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு. இரவு 7:30 மணிக்கு மகாசிவராத்திரியின்...
தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் துவங்குவதால், இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்ய வேண்டாம் என, மின்வாரியம் உத்தரவுவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.இராம்பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்று (21.02.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள்...
நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு விவசாயிகள் தங்கள் புகார்களை 94452 57000 என்ற எண்ணிற்கு Whats App...