திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (பிப்.14) முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை, புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி...
திருவண்ணாமலை தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வினை மாவட்ட ஆட்சியர் திரு.தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ரூ. 5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு...