திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று (25.04.2023) செவ்வாய்க்கிழமை சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள் உற்சவர் பெரிய நாயகர் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளி பொம்மை மலர் கொட்டும் உற்சவம் நடைபெற்றது.


திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று (25.04.2023) செவ்வாய்க்கிழமை சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள் உற்சவர் பெரிய நாயகர் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளி பொம்மை மலர் கொட்டும் உற்சவம் நடைபெற்றது.