திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (22.07.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மகப்பேறு இறப்பு தளிக்கை மற்றும் துறை செயல்பாடுகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304