திருவண்ணாமலையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கான கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று போதைப் பொருட்கள் பயன்பாடு தடுப்பு மற்றும் மறுவாழ்விற்கான 24 மணி நேர உதவி தொலைபேசி எண்களுடன்(04175-233344, 233345, 9345478828) கூடிய கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் திறந்து வைத்தார்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304