திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்.28-ம் தேதி வைப்பு நிதி குறை தீர்க்க கூட்டம்!

வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்க கூட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்.28-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை செய்யாறு டிடிசிசி வங்கி கிளை அலுவலகத்தில் நடைபெறுகிறது.