நவம்பர் 1-ல் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

நவம்பர் 1-ல் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.