தமிழ்நாடு முழுவதும் வரும் 22-ம் தேதி கிராம சபை கூட்டம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 22-ம் தேதி (சனிக்கிழமை) கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.