திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் நேற்று (27.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக...

Read More

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-03-2025)  பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான...

Read More

இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!

இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!

வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஏ.ஐ.எம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல்...

Read More

மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!

மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!

இந்த மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக இருப்பதால், மார்ச் 29ம் தேதி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும்...

Read More

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் நேற்று (27.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக...

Read More

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-03-2025)  பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான...

Read More

இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!

இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!

வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஏ.ஐ.எம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல்...

Read More

மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!

மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!

இந்த மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக இருப்பதால், மார்ச் 29ம் தேதி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும்...

Read More

ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்....

Read More

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா!!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா!!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்.1-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த திருவிழா 11-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது....

Read More

திருவண்ணாமலை மாவட்டத்தில்  காசநோய் இல்லாத ஊராட்சி எனும் இலக்கை நிறைவு செய்துள்ள ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் காசநோய் இல்லாத ஊராட்சி எனும் இலக்கை நிறைவு செய்துள்ள ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் நேற்று (24.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் இல்லாத...

Read More

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் நேற்று (24.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து...

Read More

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக வன தின விழா – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக வன தின விழா – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (21.03.2025) உலக வன தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை காப்புக்காடு...

Read More

திருவண்ணாமலை: தனியார் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 21

திருவண்ணாமலை: தனியார் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 21

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி...

Read More

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (17.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து...

Read More

பாடவா உன் பாடலை.!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

பாடவா உன் பாடலை.!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த...

Read More

வங்கித் துறையில் இரண்டு நாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

வங்கித் துறையில் இரண்டு நாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் திட்டமிட்டபடி 2 நாள் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும்  என  வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு.

Read More

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. முதன்மை தேர்வு எழுதிய 1888 பேரில், 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல்...

Read More

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று மகுடாபிஷேகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று மகுடாபிஷேகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று மகுடாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Read More

மார்ச் 18 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

மார்ச் 18 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை...

Read More

தமிழ்நாடு முழுவதும் வரும் 22-ம் தேதி கிராம சபை கூட்டம்!

தமிழ்நாடு முழுவதும் வரும் 22-ம் தேதி கிராம சபை கூட்டம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 22-ம் தேதி (சனிக்கிழமை) கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

Read More

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது; இரவு அடைக்கப்படும் நடை மீண்டும் நாளை...

Read More

அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்!அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்!

அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்!அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்!

மகளிர் சுய உதவிக் குழுவினர் பொருட்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் 00 கி.மீ. தூரம் வரை 25 கிலோ பொருட்களை...

Read More

சரவண பொய்கையில் நீராடி.!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

சரவண பொய்கையில் நீராடி.!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த...

Read More

திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!!

திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாசி மாத பவுர்ணமி திதி வருகின்ற வியாழன் 13ம் தேதி காலை 11:40 முதல், நாளை மறுநாள், 14ம் தேதி பிற்பகல் 12:54 மணி வரை...

Read More

நீட் 2025 விண்ணப்பப் பதிவு இன்று கடைசி நாள்!!

நீட் 2025 விண்ணப்பப் பதிவு இன்று கடைசி நாள்!!

2025-26ம் கல்வி ஆண்டிற்கான MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவுபெறுகிறது....

Read More

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 14-ல் வெளியீடு!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 14-ல் வெளியீடு!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 14-ம் தேதி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை...

Read More

UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்?

UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்?

மத்திய அரசு UPI செயலிகள் மற்றும் ATM மூலம் உடனடி PF பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டம், ஆன்லைன் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Read More

ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கை – 2026

ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கை – 2026

ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2026 ஜனவரி சேர்க்கைக்கான தேர்வு ஜூன் 1, 2025 நடைபெறும். விண்ணப்பிக்க www.rimc.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, மார்ச் 31, 2025 மாலை 5:45க்குள் விண்ணப்பத்தை...

Read More

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!!

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!!

தமிழ்நாட்டில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று(மார்ச் 5) தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெறவிருக்கிறது.  7,557 பள்ளிகளில் இருந்து 8.18 லட்சம் மாணவர்கள் தேர்வை...

Read More

சி.ஏ., தேர்வு முடிவுகள் வெளியீடு!!

சி.ஏ., தேர்வு முடிவுகள் வெளியீடு!!

ஜனவரி மாதம் நடைபெற்ற சி.ஏ அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியீடு . தேர்வில் 21.52 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி . 1,10,887 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 23,861 மாணவர்கள் தேர்ச்சி.

Read More

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் மாசி திருவிழா முன்னிட்டு திருத்தேர் தேரோட்டம்!!

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் மாசி திருவிழா முன்னிட்டு திருத்தேர் தேரோட்டம்!!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் மாசி பெரும் திருவிழா முன்னிட்டு இன்று (04.03.2025) திருத்தேர் தேரோட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Read More

வணிகர் தின பொதுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலசபாக்கம் வணிகர்கள் பங்கேற்பு!

வணிகர் தின பொதுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலசபாக்கம் வணிகர்கள் பங்கேற்பு!

42வது வணிகர் தினம் வரும் மே 5 அன்று மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வணிகர்கள் பொதுக்குழு...

Read More

சென்னை பயணிகளின் கவனத்திற்கு!!

சென்னை பயணிகளின் கவனத்திற்கு!!

தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தென்மாவட்டங்களில் இருந்து திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் அனைத்து பேருந்துகள் நாளை (மார்ச்- 4) முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மட்டுமே இயக்கப்படும்...

Read More

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு இலவச விவசாய அடையாள எண் பதிவு !!

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு இலவச விவசாய அடையாள எண் பதிவு !!

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு தனி விவசாய அடையாள எண் பெறுவதற்கு அனைத்து பொதுசேவை மையங்களிலும் (csc) இலவசமாக பதிவுசெய்யலாம். இனிவரும் காலங்களில் அரசு திட்டங்களில் பயன்பெற விவசாய அடையாள...

Read More