திருவண்ணாமலையில் வருகின்ற (15.06.2024) சனிக்கிழமை மின்தடை!

திருவண்ணாமலையில் வருகின்ற (15.06.2024) சனிக்கிழமை மின்தடை!
திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊம்சாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாபட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிபட்டு, நொச்சி மலை, மலப்பாம்பாடி, தென்னரசம்பட்டு, வள்ளி வாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடயனோடை, குண்ணுமுறிஞ்சி, சேரியந்தல் ஆகிய பகுதிகளிலும் மற்றும் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் ஆகிய துணைமின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக (15.06.2024) சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.