திருவண்ணாமலையை மாநகராட்சியாக உயர்த்த  அரசாணை வெளியீடு!

திருவண்ணாமலையை மாநகராட்சியாக உயர்த்த நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததால் அரசாணை வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.