கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு  நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (02.12.2021) கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு  நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.