திருவண்ணாமலையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

திருவண்ணாமலை, காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் 08.04.2023 முதல் 18.04.2023 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள மாபெரும் புத்தக திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் 04.04.2023 நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.