சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 8-வது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304

சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கம்!
சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கம்!
சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கம்!
சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கம்!