திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நாளை (10.12.2024) நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் பஞ்சமூர்த்திகள் மகாரதங்கள் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நாளை (10.12.2024) நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் பஞ்சமூர்த்திகள் மகாரதங்கள் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.