திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் – மார்கழி பிரதோஷம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் முன்னிட்டு (16.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.