திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தை மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.