திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு (04.12.2024 ) முதல் (15.12.2024 ) வரை திருவண்ணாமலையில் மாநகராட்சி பொது இடங்களில் நிற்கும் சுற்றுலா பேருந்துகள், வேன்கள் மற்றும் கார்களுக்கு குத்தகைதாரர்கள் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜன் அறிவித்துள்ளார்.
