திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி 2024   சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் நேற்று (23.09.2024) திருமஞ்சன கோபுரத் தெருவில் அமைந்துள்ள பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி 2024 சிறப்பு விற்பனையை துவக்கி வைத்து, புதிய துணி இரகங்களை பார்வையிட்டார்.