திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர் ஆகிய பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் மின் நிருத்தம்

திருவண்ணாமலை, காஞ்சி ரோடு, தொழிற்பேட்டை, வேங்கிக்கால், ஆடையூர் ஊசாம்பட்டி, வள்ளி வாகை, கீழ்நாச்சிப்பட்டு, மலபாப்பம்பாடி நாளை  காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பருவ கால ஆய்வு பணிகள் நடைபெற இருப்பதால் மின் நிறுத்தம் செய்யப்படும்