பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்த்த நிலையில்...
தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் 1 முதல் 6 வகுப்புகளுக்கு இன்றும் 6 முதல் 9 -ம் வகுப்புகளுக்கு (நாளை ஏப்-8) தொடங்குகிறது. 6,7 வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி...
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக்...
தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கவுள்ளன.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் நேற்று (02.04.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி 2025 முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், அவர்கள் தலைமையில் நேற்று (02.04.2025) போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போளூர் மற்றும் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியங்களில்...